Sunday 9 September 2007

எ கலப்பைக்கு நன்றி

தமிழ் எழுத முடியும் என்று ஆரம்பித்துள்ளேன். பார்க்கலாம். சிறுகதைகள் எழுதியாக வேண்டும். நிறைய நேரம் பிடிக்கும். எ கலப்பை தரவிறக்கம் செய்து கொண்டேன். நன்றாக உள்ளது. யுனிகோடில் சுலபமாக எழுதலாம். ஆனால் அதிக பொறுமை தேவை.

நீங்களும் எழுதலாம். இந்த இணையத்திற்கு போய் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

http://buhari.googlepages.com/anbudan.html

பிறகு சந்திப்போம்.

அன்புடன் வெங்கட்

Tuesday 4 September 2007

இன்று கண்ணன் பிறந்த நாள்


இன்று கண்ணன் பிறந்த நாள். பெரியாழ்வார் போல் கண்ணனை அனுபவித்தவர் ஒருவரும் இல்லை. பல்லாண்டு பாடின கையோடு கண்ணன் பிறப்புதான். கம்ஸனுக்கு தெரிந்து விடும் என்று பிறந்த நட்சத்திரததை மறைத்து அத்தத்தின் பத்தா நாள் என்றார். அத்தம் என்பது ஹஸ்தம். ஒருபுறமாக எண்ணினால் திருவோணம் வரும். இன்னொரு புறமாக எண்ணினால் ரோகிணி வரும். பயத்தில் ஊரைக்கூட மாற்றி திருக்கோஷ்டியூரில் பிறந்ததாக சொல்கிறார்.

கண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாருங்கள் கண்ணன் பிறந்த நாளைக் கொண்டாடுவோம்

Monday 3 September 2007

எனது முதல் தமிழ் பதிவு

அம்மா நீஙகள் நலமா?


This is my first posting. I am praying to Lord Hayagreeva to guide me in the process of making my blog in Tamizh.

Sunday 2 September 2007

Welcome to my blog

Dear friends,

I have created this blog to share my short stories in Tamil and my views on various topics. You are free to share your views here.